Article archive
செல்லக்குட்டி லக்க்ஷனா
29/10/2010 15:43
செல்லக்குட்டி! பட்டுக்குட்டி! தங்கக்குட்டி!
அழகு தங்கம் ! குட்டி மானு!
ஓராயிரம் முறை சொன்னாலும்
வலிப்பதில்லை வாய்!
அலுப்பதில்லை மனது !
முகத்தில் கிள்ளும் பிஞ்சு கை
தத்தி தத்தி நடக்கும் பஞ்சு பதம்
அழுவலகம் முடித்து அவசரமாய் சென்று
கதவிடுக்கில் மறைந்து நின்று "செல்லக்குட்டி"
என்றழைக்கும்போது...
———
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!
29/10/2010 15:27
இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)
1. கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)
2.வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய்...
———
உழைக்கிற கைகள் உயர்த்தப்பட வேண்டும்!
29/10/2010 15:23
கொண்டாங்கள்!
அழைப்பு விடுக்கின்றன
தொலைக்கட்சிகள்!
விழிகளுக்குள்
விளக்கெண்ணெய் விட்டு
தேடிப் பார்த்து விட்டேன்!
பத்திகைகளாகட்டும்
தொலைகட்சிகளாகட்டும்
உழைப்பவனையும் காணோம்
உழவையும் காணோம்
எதன் பொருட்டு
விழாக்கள்
விழாவின் நாயகர்கள்
இல்லாத...
———
தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
29/10/2010 14:43
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
-
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு...
———
சின்னத்திரை சீரழிவு
29/10/2010 14:38
உலகமே சின்னத்திரை மயமாக இருக்கும் போது சின்னத்திரையைப் பார்க்கக் கூடாதவர்களும் உண்டா? உண்டு!!
இரண்டு வயதிற்கும் கீழான குழந்தைகளைச் சின்னத்திரை பார்க்க விடாதீர்கள். சியாட்டிலில் ரீஜினல் மெடிகல் செண்டரில் உள்ள குழந்தைகள் மருத்துவ மனையில் ஒரு ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள் தரும்...
———
கண்ணதாசனின் தலைசிறந்த படைப்பு
29/10/2010 14:20
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பேனேச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம்...
———
விழியின் ஒளி
29/10/2010 14:14
அந்த மின்னஞ்சலை முதலில் கண்டவுடன்
ஆரவாரமில்லை ! ஆனந்தமில்லை !
அமைதியாகத்தான் இருந்தது மனது !
ஒரு நொடியும் யோசிக்கவில்லை
ஒப்புக்கொண்டேன் !
ஞாயிறுகள் இனி பயனுள்ளதாக கழியட்டுமே !
சிரமம் ஏதுமில்லை - இப்படி
சில மணி நேரங்கள்
செலவிடுவதற்கு !
பள்ளிக்கு கிளம்பினேன்
படித்துக் காட்ட!
வழி...
———
பாரதியார் கவிதைகள் - படித்ததில் பிடித்தவை
29/10/2010 14:13
தேடிச் சோறு நிதந்தின்று
பலசின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்க்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- பரவாக்கோட்டை பிரபாகர்...
———
உன்னதமான உணவு பழக்கவழக்க பயிற்சி
29/10/2010 14:07
நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.
எவ்வளவு, எவ்வாறு உண்பது?
உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்
•உணவு உட்கொள்ளும் நேரம்
•உண்ணும்...
———
சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு
29/10/2010 14:00
ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)
வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?
நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர...