இலக்கியம்

விழியின் ஒளி

29/10/2010 14:14
அந்த மின்னஞ்சலை முதலில் கண்டவுடன் ஆரவாரமில்லை ! ஆனந்தமில்லை ! அமைதியாகத்தான் இருந்தது மனது ! ஒரு நொடியும் யோசிக்கவில்லை ஒப்புக்கொண்டேன் ! ஞாயிறுகள் இனி பயனுள்ளதாக கழியட்டுமே ! சிரமம் ஏதுமில்லை - இப்படி சில மணி நேரங்கள் செலவிடுவதற்கு ! பள்ளிக்கு கிளம்பினேன் படித்துக் காட்ட! வழி...

பாரதியார் கவிதைகள் - படித்ததில் பிடித்தவை

29/10/2010 14:13
தேடிச் சோறு நிதந்தின்று பலசின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்வாடித் துன்பமிக உழன்று பிறர்வாடப் பலசெயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்தி  கொடுங்க்கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?      - பரவாக்கோட்டை பிரபாகர்...