இலக்கியம்
விழியின் ஒளி
29/10/2010 14:14
அந்த மின்னஞ்சலை முதலில் கண்டவுடன்
ஆரவாரமில்லை ! ஆனந்தமில்லை !
அமைதியாகத்தான் இருந்தது மனது !
ஒரு நொடியும் யோசிக்கவில்லை
ஒப்புக்கொண்டேன் !
ஞாயிறுகள் இனி பயனுள்ளதாக கழியட்டுமே !
சிரமம் ஏதுமில்லை - இப்படி
சில மணி நேரங்கள்
செலவிடுவதற்கு !
பள்ளிக்கு கிளம்பினேன்
படித்துக் காட்ட!
வழி...
———
பாரதியார் கவிதைகள் - படித்ததில் பிடித்தவை
29/10/2010 14:13
தேடிச் சோறு நிதந்தின்று
பலசின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்க்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- பரவாக்கோட்டை பிரபாகர்...