இலக்கியம்

செல்லக்குட்டி லக்க்ஷனா

29/10/2010 15:43
செல்லக்குட்டி! பட்டுக்குட்டி! தங்கக்குட்டி! அழகு தங்கம் ! குட்டி மானு! ஓராயிரம் முறை சொன்னாலும் வலிப்பதில்லை வாய்! அலுப்பதில்லை மனது ! முகத்தில் கிள்ளும் பிஞ்சு கை தத்தி தத்தி நடக்கும் பஞ்சு பதம் அழுவலகம் முடித்து அவசரமாய் சென்று கதவிடுக்கில் மறைந்து நின்று "செல்லக்குட்டி" என்றழைக்கும்போது...

உழைக்கிற கைகள் உயர்த்தப்பட வேண்டும்!

29/10/2010 15:23
கொண்டாங்கள்! அழைப்பு விடுக்கின்றன தொலைக்கட்சிகள்!   விழிகளுக்குள் விளக்கெண்ணெய் விட்டு தேடிப் பார்த்து விட்டேன்!   பத்திகைகளாகட்டும் தொலைகட்சிகளாகட்டும் உழைப்பவனையும் காணோம் உழவையும் காணோம்   எதன் பொருட்டு விழாக்கள்   விழாவின் நாயகர்கள் இல்லாத...

கண்ணதாசனின் தலைசிறந்த படைப்பு

29/10/2010 14:20
    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பேனேச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப்  பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம்...